பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்
கொளகாநத்தம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொளகாநத்தம், கொளத்தூர் , பாடாலூர் ஆலத்தூர் கேட் ஆகிய 4 இடங்களில் தினமும் காலை முதல் இரவு வரை 24 மணி நேரமும் தடையில்லாமல் மது விற்பனை நடைபெறுகிறது. இதனால் வாலிபர்கள் பலர் காலை நேரங்களில் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் குடும்பத்தினரிடம் சண்டை போட்டு வருவது வழக்கமாகி விட்டது. இதனால் பெண்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட போலீசார் அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.