நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
கூடலூர் ராக்லேன்ட் தெரு பகுதியில் குரங்குகள் கூட்டமாக இருந்து வீடுகளுக்குள் இருக்கும் பொருட்களை தூக்கி செல்கிறது. இதை தடுக்க முற்படும்போது பெண்கள் மாணவிகளை கடிக்க வருகிறது. இதனால் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இனி வரும் நாட்களில் குரங்குகள் அட்டகாசத்தை தடுக்க கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவி, கூடலூர்.
ரவி, கூடலூர்.