நாகப்பட்டினம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கழிவறை வசதி வேண்டும்
வேதாரண்யம், நாகப்பட்டினம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
நாகை மாவட்டம் வேதாரண்யம் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு தினமும் நூற்றுகணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். இங்கு முறையான கழிவறை வசதி இல்லை. இதன் காரணமாக பத்திரபதிவுக்காக வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், அங்கு பணிபுரிபவர்கள் பயன்படுத்தும் கழிவறையும் சங்கிலி போட்டு பூட்டப்படுள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பத்திரப்பதிவுக்கு வருபவர்களின் நலன் கருதி கழிவறை வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?