பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயன்படுத்தப்படாமல் உள்ள கூடாரம்
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா கால கட்டத்தில் சமூக இடைவெளி கடைபிடிப்பதற்காக வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கூட்டம் நடத்தும் வகையில் கூடாரம் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த கூடாரம் பயன்படுத்தப்படாமல் பூட்டியே காணப்படுகிறது. இதனால் அந்த கூடாரம் தற்போது விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே அந்த கூடாரத்தை கண்காட்சி, சிறப்பு முகாம்கள் நடத்த பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.