கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடியிருப்பு பகுதிகளில் புதர்கள்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் எங்கு பார்த்தாலும் புதர் செடிகள் அதிகம் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் அங்கு பாம்பு மற்றும் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் வெளியே நடமாட அச்சப்படுகின்றனர். எனவே இந்த புதர் செடிகளை அகற்றி தூய்மைபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆகாஷ், காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி.