நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வனவிலங்குகளை தொந்தரவு செய்யும் வாகன ஓட்டிகள்
குன்னூர், உதகமண்டலம்
தெரிவித்தவர்: சுதா
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் குன்னூர் பகுதியில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இதற்கிடையே பகல் நேரத்தில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையே கடக்கும் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை தொந்தரவு செய்கின்றனர். எனவே வனத்துறையினர் கூடுதல் ரோந்து பணி மேற்கொண்டு வனவிலங்குகளை தொந்தரவு செய்யும் சுற்றுலா பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.