பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பள்ளி, கல்லூரி பஸ்களில் அளவுக்கு அதிகமான மாணவ-மாணவிகள்
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்
பெரம்பலூரில் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்தக்கூடிய பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு, அக்கல்வி நிறுவனங்கள் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த பஸ்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மாணவ-மாணவிகள் ஏற்றி செல்லப்படுகின்றனர். இதனால் விபத்து ஏற்படு்ம் சூழ்நிலை உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டும், காணாத போல சென்று விடுகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் தனியார் கல்வி நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் பஸ்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளை ஏற்றி செல்லவும், அதனை மீறும் கல்வி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.