நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடைபாதைகளில் நிறுத்தப்படும் வாகனங்கள்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
கூடலூர் நகரில் நடைபாதைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. குறிப்பாக செம்பாலா பகுதியில் கடந்த காலங்களில் சாலையோரம் சேரும் சகதியும் ஆக இருந்தது. இதனால் காலை மாலை நேரத்தில் மாணவ மாணவிகள் சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதைத் தடுக்க சாலையோரம் சிமெண்ட் நடைபாதை அமைக்கப்பட்டது. தற்போது வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிவிட்டது. இதனால் மாணவர்கள் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடைபாதையில் வாகனங்கள் நடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யேசுராஜ், கூடலூர்
யேசுராஜ், கூடலூர்