பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பட்டாசு வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் விழாக்களில் பட்டாசு வெடிக்க போலீசாரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பெரும்பாலான விழாக்களில் பட்டாசு வெடிக்கப்படுகிறது. அதிலும் அதிக சத்தத்தை எழுப்பும் நாட்டு மருந்து வெடிகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுகிறது. இதனை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரும் கண்டுகொள்வதில்லை. எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க விழாக்களில் பட்டாசு வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.