விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விழும் நிலையில் சுகாதார நிலைய கட்டிடம்
அரசூர், விழுப்புரம்
தெரிவித்தவர்: சிவா
திருவெண்ணெய்நல்லூர் அருகே இருமேல்பட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் உள்ளது. இதன் மேற்கூரையில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து வருகின்றன. மேலும் மழைக்காலங்களில் சுகாதார நிலையத்திற்குள் தண்ணீர் ஒழுகுகிறது. எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் சுகாதார நிலையம் உள்ளதால் சிகிச்சைக்காக இங்கு வரும் நோயாளிகள் பெரும் அச்சப்படுகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.