நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடியிருப்பு பகுதியில் சுற்றும் காட்டு பன்றிகள்
மஞ்சூர், உதகமண்டலம்
தெரிவித்தவர்: முனி ரத்னம்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் காட்டுப் பன்றிகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதியில் வந்து சுற்றுகின்றன. இதனால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் வெளியில் சென்று வருகின்றனர். எனவே காட்டுப் பன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.