தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடைமேடை ஆக்கிரமிப்பு
திருச்செந்தூர், திருச்செந்தூர்
தெரிவித்தவர்: மோகனசுந்தரம்
திருச்செந்தூர் சன்னதி தெரு பாணர் மடம் முன்பு நடைமேடை உடைக்கப்பட்டு ஜல்லிக்கற்கள் பாதை முழுவதும் நடைமேடையை மறித்து போடப்பட்டுள்ளது. பல மாதங்களாக இந்த நிலை உள்ளது. இதனால் திருவிழா சமயத்தில் நடைமேடையில் மக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் சாலையில் அடிக்கடி வாகனங்கள் செல்வதால் பள்ளி மாணவ-மாணவிகள் இந்த நடைமேடையை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே, நடைமேடை ஆக்கிரமிப்பை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.