தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பணிகள் விரைவுபடுத்தப்படுமா?
நாலாயிரமுடையார்குளம், திருச்செந்தூர்
தெரிவித்தவர்: பொன் இசக்கி
திருச்செந்தூர்- நெல்லை நெடுஞ்சாலையில் சோனகன்விளை நாலாயிரமுடையார் குளம் பஸ்நிறுத்தம் அருகில் குடிநீர் வினியோகத்துக்காக இரண்டு மாதங்களுக்கு முன்னரே பள்ளம் தோண்டப்பட்டது. அதற்கான பணிகள் இன்னும் முடிவடையாத பட்சத்தில் பள்ளமும் மூடப்படவில்லை. பணியும் நிறைவுபெறவில்லை. மெயின் ரோடு அருகில் இப்பள்ளம் இருப்பதால் பெரிய விபத்துகள் ஏதேனும் ஏற்படுவதற்கு முன்பாக பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?