விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு
மேலக்கொண்டுர் கிராமம், விழுப்புரம்
தெரிவித்தவர்: நமச்சிவாயம்
விழுப்பரம் மாவட்டம் மேலகொண்டுர் கிராமத்தில் உள்ள மழைநீர் வடிகால் வாயக்காலை சிலர் ஆக்கிரமித்துள்ளர். இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் குடியிருப்புகளில் வழிந்தோடுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் கண்டு கொள்ளவில்லை. எனவே கிராம மக்கள் நலன் கருதி வடிகால் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.