பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாலம் கட்டி தர வேண்டும்
அய்யர்பாளையம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அய்யர்பாளையம் காட்டு கொட்டாயில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள விவசாயிகளின் வயல்கள் செம்மண்குட்டையில் உள்ளது. அங்கு செல்ல வேண்டும் என்றால் வக்கனாபுரி ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். தற்போது ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் விளை பொருட்களையும், பால் உற்பத்தியாளர்கள் கறந்த பாலையும் ஆற்றை சிரமத்துடன் கடந்து அய்யர்பாளையத்துக்கு கொண்டு வருகின்றனர். இல்லையென்றால் அ.மேட்டூர், விஜயபுரம் சென்று அய்யர்பாளையத்துக்கு சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் சிரமத்துடன் ஆற்றை கடந்து அய்யர்பாளையத்துக்கு வந்து பஸ் ஏறி செல்கின்றனர். எனவே கலெக்டர் அய்யர்பாளையம் வக்கனாபுரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டி தர தமிழக அரசை வலியுறுத்த வேண்டுகிறோம்.