விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நூலகம் திறக்கப்படுமா?
ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர்
தெரிவித்தவர்: பொஜ்ராஜ்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா கீழபொட்டல்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட நூலகம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்பவர்கள் என அனைவரும் சிரமப்படுகின்றனர். எனவே இவர்கள் அருகில் உள்ள நூலகங்களுக்கு சென்று படிக்கும் நிலை உள்ளது. எனவே இந்த நூலகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




