கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பத்திரப்பதிவு செய்ய முடியாமல் தவிப்பு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு தினமும் பத்திரப்பதிவு மேற்கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் அந்த அலுவலக கணினியில் அடிக்கடி சர்வர் பழுதாகிறது. இதனால் பொதுமக்கள் உரிய நேரத்தில் பத்திர பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கேசவன், சூளகிரி, கிருஷ்ணகிரி.