நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
இடிந்த பயணிகள் நிழற்குடை
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மாக்கமூலாவில் பயணிகள் நிழற்குடை கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விட்டது. மீதமுள்ள பகுதி எந்த நேரத்திலும் இடிந்து விழும் தருவாயில் உள்ளது. இதை அறியாது, இக்கட்டிடத்தில் மாணவ-மாணவிகள் காலை, மாலை நேரத்தில் நின்று செல்கின்றனர். எனவே அசம்பாவித நிகழ்வுகள் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் புதிய நிழற்குடை கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.