விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொற்றுநோய் அபாயம்
சிவகாசி தாலுகா பொபிலிப்பட்டி, விருதுநகர்
தெரிவித்தவர்: மகேஷ்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா பொபிலிப்பட்டி கிராமத்தில் வாறுகால் வசதியின்றி கழிவுநீர் சாலையில் வெளியேறி வருகிறது. இதனால் சாலையில் வாகனங்கள் பயணிக்க, பொதுமக்கள் நடக்க பாதையின்றி சிரமப்படுகின்றனர். மேலும் தேங்கிய கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் செல்ல வாறுகால் அமைத்து தர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?




