தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தடுப்புச்சுவர் கட்டப்படுமா?
கோவில்பட்டி, தூத்துக்குடி
தெரிவித்தவர்: பாலமுருகன்
கோவில்பட்டி வேளாங்கண்ணி நகரில் இருந்து மூப்பன்பட்டி, ஆவல்நத்தம் கிராமங்களுக்கு செல்லும் குறுகிய சாலையில் மூப்பன்பட்டி கண்மாய் உள்ளது. அதில் அமலைச்செடிகள் படர்ந்து சாலையின் உயரத்துக்கு காணப்படுகின்றன. தற்போது சாலையும் சிதிலமடைந்து, தடுப்புச்சுவரும் இல்லாத காரணத்தால், கண்மாய் எது? சாலை எது? என்று தெரியாத அளவுக்கு உள்ளது. எனவே சாலையை சீரமைத்து, கண்மாய்க்கு தடுப்புச்சுவரும் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.




