விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அடிப்படை வசதி வேண்டும்
திருச்சுழி தாலுகா எழுவணி, விருதுநகர்
தெரிவித்தவர்: Mr.Vijaykannan
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா எழுவணி ஊராட்சி சேந்தநதி கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சாலை, பஸ், மருத்துவமனை, பள்ளி போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. பள்ளி மாணவர்கள் தங்கள் படிப்புக்காகவும், முதியோர்கள் மருத்துவ வசதிக்காகவும் நீண்ட தூரம் சென்றுவர வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்களின் உடல் நிலை பாதிக்கப்படுகிறது. எனவே கிராமத்தில் மேற்கூறிய அனைத்து வசதிகளையும் செய்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




