தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதிய நிழற்கூடம் கட்டப்படுமா?
பிரகாசபுரம், திருச்செந்தூர்
தெரிவித்தவர்: ஜேசு கோபின்
சாத்தான்குளம் தாலுகா சாஸ்தாவிநல்லூர் கிராமம் பொத்தகாலன்விளை- மணிநகர் சாலையில் நரையன்குடியிருப்பில் பயணிகள் நிழற்கூடம் அமைந்துள்ளது. அதன் உள்ளே மேல்புறம் காங்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அங்கு பயணிகள் நிற்பதற்கு அச்சப்படுகிறார்கள். எனவே அதனை அகற்றிவிட்டு புதிதாக பயணிகள் நிழற்கூடம் கட்டிக் கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.