29 Aug 2022 12:24 PM GMT
#11455
கட்டிடம் சீரமைக்கப்படுமா?
செங்கோட்டை
தெரிவித்தவர்: கனியமுதன்
குண்டாறு அணைப்பகுதியில் வனத்துறையினர் தங்குவதற்கு கட்டிடங்கள் கட்டப்பட்டன. ஆனால் இந்த கட்டிடங்கள் கட்டி பல ஆண்டுகளாகி விட்டதால் பழுதடைந்து காணப்படுகின்றன. ஆகவே அந்த கட்டிடங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.