தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
காவலாளி நியமிக்க வேண்டும்
திருச்செந்தூர், திருச்செந்தூர்
தெரிவித்தவர்: ஜெயக்குமார்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கல்வி மாவட்ட அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களும் உள்ளன. ஆனால் அங்கு காவலாளி இல்லாததால், இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விடுகிறது. எனவே பள்ளிக்கூடத்துக்கு காவலாளி நியமிப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-ஜெயக்குமார், திருச்செந்தூர்.