தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மழைநீர் வடிகாலில் விரிசல்
நெல்லை சாலை, திருச்செந்தூர்
தெரிவித்தவர்: செல்வமுருகன்
திருச்செந்தூர் முதல் செங்கோட்டை வரை சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் சாலையோரம் மழைநீர் வடிகால் கட்டப்பட்டு மேல் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் மேல்தளங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. திருச்செந்தூர்-நெல்லை சாலையில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு செல்லும் பகுதியில் அதிக அளவு விரிசல் உள்ளது. வாகனங்கள் செல்லும்போது வடிகால் மேல்தளம் இடிந்து விழும் ஆபத்து உள்ளது. எனவே அதிகாரிகள் இதை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.