நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மூடி கிடக்கும் சேகரிப்பு மையங்கள்
பிளாஸ்டிக் பாட்டில்கள் முறையாக சேகரிக்கப்படுமா?, கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
நீலகிரி மாவட்டத்துக்குள் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு வந்தால், பறிமுதல் செய்து சேகரிக்க மையங்கள் செயல்பட்டு வந்தது. தற்போது ஊழியர்கள் போதியளவில் நியமிக்கப்படாததால், பெரும்பாலான மையங்கள் மூடி கிடக்கிறது. இதனால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு வரும் சுற்றுலா பயணிகள், வனப்பகுதிகளிலும், சாலையோரங்களிலும் வீசியெறியகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை வேண்டும்.