27 Aug 2022 12:51 PM GMT
#11041
நிழற்கூடப்பணி விரைவுபடுத்தப்படுமா?
ஆய்க்குடி
தெரிவித்தவர்: தமிழ்செல்வம்
ஆய்க்குடியில் நிழற்கூடம் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் இந்த பணி மிகவும் தாமதமாக நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் வெயிலில் காத்திருந்து பஸ்களில் ஏறிச்செல்கிறார்கள். எனவே இந்த பணிைய விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.