கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் பத்திரப்பதிவு செய்கின்றனர். இந்தநிலையில் கணினி கோளாறு மற்றும் ஆட்கள் பற்றாக்குறை என்றுகூறி நாள் முழுவதும் பொதுமக்களை காக்க வைத்தும், அலைக்கழித்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே பத்திரப்பதிவுக்கு வருபவர்கள் தங்கள் பணியை சிரமம் இன்றி முடித்துச் செல்லும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கனகராஜ், குளகிரி, கிருஷ்ணகிரி.




