நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கால்வாயில் ஆக்கிரமிப்பு
ஊட்டி, உதகமண்டலம்
தெரிவித்தவர்: வானதி
ஊட்டியில் உள்ள கிரீன்பீல்டு பகுதியில் மழைநீர் கால்வாய் செல்கிறது. இங்கு ஆக்கிரமிப்புகள் அதிகரித்து உள்ளது. மேலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் பலத்த மழை பெய்யும்போது, கால்வாயில் அடைப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை தூர்வார அதிகாரிகள் முன்வர வேண்டும்.