நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புதர் சூழ்ந்த தகவல் மையம்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
கூடலூரில் சுற்றுலா தகவல் மைய அலுவலகம் நீண்ட காலமாக மூடி கிடக்கிறது. மேலும் அதை சுற்றி புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் விஷ பூச்சிகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கூடலூருக்கு வரும் சுற்றுலா பயணிகள், குறிப்பிட்ட தகவல்களை தெரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் புதர்களை வெட்டி அகற்றி தகவல் மையம் மீண்டும் செயல்பட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.