நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடைபாதை வேண்டும்
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: தங்கேஷ், கோத்தகிரி
கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் பெரியார் நகரில் 10-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நடைபாதையை நெடுஞ்சாலைத்துறையினர் தடுப்புச்சுவர் கட்டுவதற்காக அகற்றினர். ஆனால் அதன்பிறகு குடியிருப்புகளுக்கு செல்ல நடைபாதை அமைத்து தரவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே அங்கு நடைபாதை அமைத்து தர வேண்டும். இல்லையென்றால் செங்குத்தான பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்ல படிக்கட்டுகளாவது அமைத்து தர வேண்டும்.