பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
போலீசார் ரோந்து வர வேண்டும்
சமத்துவபுரம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட ஆலம்பாடி ரோட்டில் அமைந்துள்ள சமத்துவபுரம் பகுதியில் இன்னும் முடிக்கப்படாமல் கிடப்பில் வைக்கப்பட்டுள்ள சிமெண்டு சாலைகளால் இரவு நேரங்களில் பெருமளவு இரு சக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இதனால் விபத்தும் நிகழ்ந்து வருகின்றது. இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் பலர் வீடுகளுக்கு பின்புறமாக சுற்றித்திரிவதால் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெற அதிக வாய்ப்புகள் இருகின்றது. எனவே இரவு நேரங்களில் கண்காணிப்பில் ஈடுபடும் போலீசார் சமத்துவபுரம் உள் பகுதிகளிலும் ரோந்து வந்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.