நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபத்து அதிகரிப்பு
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மார்தோமா நகரில் சாலையின் இருபுறமும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூங்கில் மரங்கள் அடியோடு சரிந்து சாலையில் விழுந்தது. பின்னர் அந்த மூங்கில் மரங்கள் உடனடியாக அறுத்து அகற்றப்பட்டது. ஆனால் அதன் அடிப்பாகங்கள் சாலையின் இருபுறமும் அகற்றப்படாமல் போக்குவரத்துக்கு இடையூறாக கிடக்கிறது. இதனால் இரவில் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மூங்கில் மரங்களின் அடிப்பாகத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.