தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கருவேல மரங்கள் அகற்றப்படுமா?
பூதலூர், தஞ்சாவூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் மேலத்திருவிழாப்பட்டி கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால் அந்த பகுதி விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறிவருகிறது. மேலும் கருவேல மரங்கள் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதை தடுத்து நிறுத்துகின்றன. குறிப்பாக ஏரிக்கரையில் கருவேல மரங்கள் அதிகளவில் படர்ந்து விரிந்து வளர்ந்துள்ளன. இதன்காரணமாக மதுப்பிரியர்கள் அதிகளவில் அந்த பகுதியில் அமர்ந்து மது அருந்துவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?