நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வனவிலங்குகள் பாதிக்கப்படும் அபாயம்
குன்னூர், குன்னூர்
தெரிவித்தவர்: சந்திரா
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் கோத்தகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் வனவிலங்குகளுக்கு சுற்றுலா பயணிகள் சமவெளிப் பகுதியில் இருந்து கொண்டு வரும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவு பொருள்களை வழங்குகின்றனர். இதனால் அவற்றின் உணவு சங்கிலியில் மாற்றம் ஏற்பட்டு குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகள் பெரும்பாலும் தற்போது சாலையில் சுற்றி தெரிகின்றன. சாலையோரம் ஏதேனும் வாகனங்களை நிறுத்தினால் கூட தங்களுக்கு ஏதாவது கிடைக்கிறதா என்று குரங்குகள் ஏங்கி நிற்கின்றன. எனவே வனவிலங்குகளுக்கு சுற்றுலா பயணிகள் உணவுகள் கொடுப்பதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.