திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பகலில் ஒளிரும் தெருவிளக்குகள்
பல்லடம், பல்லடம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
பல்லடம் கடைவீதி மற்றும் மார்க்கெட்டுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இதனால் பொதுமக்கள் நலன் கருதி, மின்கம்பத்தில் மின்விளக்குகள் ெபாருத்தப்பட்டு ஒளிரச்செய்தனர். ஆனால் அந்த மின்விளக்குகள் இரவு நேரத்தில் ஒளிருவதோடு, பகலிலும் ஒளிர்கிறது. இதனால் மக்களின் வரிப்பணம்தானம் விரையம் ஆகிறது. இதுகுறித்து அதிகாரிகளின கவனத்துக்கு கொண்டு சென்றாலும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் அந்த மின்விளக்குகள் ஒருசில நேரங்களில் இரவில் ஒளிர்வதில்லை. எனவே மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
செல்வம், பல்லடம்.




