நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்விளக்குகள் எரியவில்லை
குமாரபாளையம், குமாரபாளையம்
தெரிவித்தவர்: கிரிஸ்டி
குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம், சடையம்பாளையம் வாய்க்கால் கரை பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள பிரதான சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் கடந்த சில மாதங்களாக மின்விளக்குகள் சரிவர எரியவில்லை. இதனால் வேலை முடிந்து இரவு நேரங்களில் வீடு திரும்புபவர்கள் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும், இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, ஊராட்சி மற்றும் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு பழுதடைந்த மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும்.




