நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின் இணைப்பு வழங்கப்படுமா?
குத்தாங்கல்மேடு, மணியங்காளிபட்டி, மோகனூர், நாமக்கல்
தெரிவித்தவர்: SUBRAMANI NAGULAN
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த குத்தாங்கல்மேடு பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த 4 மாதங்கள் ஆகியும் இதுவரை இந்த உயர் கோபுர மின் விளக்குக்கு மின் இணைப்பு வழங்கவில்லை. எனவே அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உயர்கோபுர மின் விளக்கிற்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பார்களா?




