தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அடிக்கடி மின்தடை
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி
தெரிவித்தவர்: ஊர்பொதுமக்கள்
கடத்தூர் மின் கோட்டம் பொம்மிடி, வே.முத்தம்பட்டி, கே.என்.புதூர் ஆகிய துணை மின் நிலையங்களில் பொம்மிடி, தாளநத்தம், மோரூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மின் இணைப்புகள் உள்ளன. இதனால் அளவுக்கு அதிகமான மின் விளக்குகள், பேன், பிரிட்ஜ் பயன்படுத்துவதால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இது குறித்து மின் வாரிய அலுவலர்களுக்கு புகார் தெரிவித்தும், மெத்தனமாக இருக்கின்றனர். எனவே மின் வாரிய அதிகாரிகள் கிராமங்களில் கள ஆய்வு மேற்கொண்டு சீரான மின் வினியோகம் செய்ய வேண்டும்.




