திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
எரியாத மின்விளக்குகள்
ஆவடி, திருவள்ளூர்
தெரிவித்தவர்: தரணிதரண்
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட ராணுவ சாலையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் இந்த ஆஸ்பத்திரியின் நுழைவு வாயில் பகுதியில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.




