திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
எரியாத தெருவிளக்குகள்
பழைய பால்பண்ணை, திருச்சிராப்பள்ளி கிழக
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
திருச்சி மாவட்டம் பழைய பால்பண்ணையில் இருந்து அரியமங்கலம் எஸ்.ஐ.டி. வரை செல்லும் வழியில் சர்வீஸ் சாலையில் உள்ள தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் இரவில் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி சட்டவிரோத செயல்களும் நடக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே தெருவிளக்குகளை சீரமைத்து இதற்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.





