நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்சார சிக்கனம் அவசியம்
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: சந்தோஷ்
சேந்தமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக பண்டிகை நாட்களையொட்டி இரவு முழுவதும் தெரு விளக்குகள், அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டு அதிகமாக மின்சாரம் செலவழிக்கப்பட்டு வருகிறது. இதனால் சில சமயங்களில் மின்தடை ஏற்படுவதற்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. எனவே கோடை காலத்திலாவது பொதுமக்கள் மின்சார சிக்கனத்தை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்று தன்னார்வலர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.




