சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
எரியாத மின்விளக்குகள்
அண்ணா நகர், சிவகங்கை
தெரிவித்தவர்: சா.சேகர்
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை- திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலை ஓ.புதூர் பஞ்சாயத்து அண்ணாநகர் கிராம பகுதி சாலையோரங்களில் உள்ள தெருவிளக்குகள் பல நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க அச்சமடைகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மின்விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமா?




