திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின்இணைப்பு வழங்கவேண்டும்
நாறவாரி குப்பம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: தனலட்சுமி,
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் நாறவாரி குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட எம்.கே. காந்தி தெருவில் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் உள்ள சில வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருகின்றனர். இந்த ஏழை மக்களின் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்வாரிய அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.




