புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உயர்கோபுர மின்விளக்கை சரிசெய்ய வேண்டும்
திருவரங்குளம், புதுக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் கடைவீதியில் இருள் சூழ்ந்து காணப்பட்டதையடுத்து அப்பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த உயர்கோபுர மின்விளக்கில் ஒரு பல்பு மட்டுமே எரியும் நிலையில் மற்ற பல்புகள் பழுதாகி எரியாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் போதுமான வெளிச்சம் இல்லாமல் கடைவீதிக்கு வரும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே உயர்கோபுர மின்விளக்கில் எரியாமல் உள்ள பல்புகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




