அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
எரியாத தெருவிளக்குகள்
முனியங்குறிச்சி, அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம் ரெட்டிப்பாளையம் பஞ்சாய்த்திற்கு உட்பட்ட முனியங்குறிச்சி கிராமத்தில் ரேஷன் கடை, கிராம நூலகம் மற்றும் அரசுப் பள்ளி உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. இப்பகுதியில் ளசில ஆண்டுகளுக்கு முன்பு தெருவிளக்குகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தெருவிளக்குகள் சரிவர எரியாமல் உள்ளன. இதனால் இருள் சூழ்ந்து காணப்படுவதால், இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடைபெற அதிக வாய்ப்புள்ளது. எனவே எரியாமல் உள்ள தெருவிளக்குகளை ஒளிர்விடச் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




