புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயனற்ற மின் விளக்கு
சோத்துப்பாளை, அறந்தாங்கி
தெரிவித்தவர்: கந்தசாமி
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள சோத்துப்பாளை கிராம ஊராட்சிக்குட்பட்ட சொக்கநாதப்பட்டி கிராமத்தில் மந்தியப்பிடாரியம்மன் கோவில் அருகே உயர்கோபுர மின் விளக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்டதிலிருந்து சில மாதங்கள் மட்டுமே பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்தது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த உயர்கோபுரமின் விளக்கு எரியாமல் உள்ளதால் இப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் இப்பதியை கடக்க அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த உயர் கோபுர மின் விளக்கை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




