திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
எரியாத தெருவிளக்குகள்
திருமழிசை, திருவள்ளூர்
தெரிவித்தவர்: கோதை ஜெயராமன்
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை தொழிற்பேட்டையில் பல தொழிற்சாலைகள் மற்றும் தெருக்கள் உள்ளன. இங்கு ஏராளமான பேர் பணிசெய்கிறார்கள். இரவு நேரங்களில் இங்குள்ள பெரும்பாலான தெருக்களில் உள்ள சாலைகளின் தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. சாலைகளின் தரமும் மோசமாக உள்ளது. போதிய வெளிச்சம் இல்லாததால் மோட்டார் சைக்கிளில் செல்லும் பெரியோர், பெண்கள் மேடு,பள்ளம் தெரியாமல் கீழே தடுமாறி விழும்நிலை ஏற்படுகிறது. எனவே இதுதொடர்பான அதிகாரிகள் பொதுமக்களின் சிரமத்தை போக்கிட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.





