திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வீட்டை உரசும் மின்வயர்கள்
வரதராஜபுரம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: ஜெயராமன்
திருவள்ளூர் மாவட்டம்பூவிருந்தவல்லி தாலுக்கா, வரதராஜபுரத்தில் உள்ள தெருக்களில் அமைக்கப்பட்ட மின்கம்பங்கள் வீடுகளை ஒட்டி அமைந்துள்ளதால், அதன் வயர்கள் வீடுகளில் உரசும் நிலையில் உள்ளது. இதனால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடனே தினந்தோறும் கழிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.





