ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின்கம்பத்தில் படர்ந்த செடி-கொடிகள்
ஆப்பக்கூடல், கோபிச்செட்டிப்பாளையம்
தெரிவித்தவர்: கவுதம்
அத்தாணியில் இருந்து ஆப்பக்கூடல் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் நஞ்சுண்டாபுரம் அருகே செங்காட்டுதோட்டம் பிரிவில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த கம்பத்தை செடி-கொடிகள் சூழ்ந்து முழுவதுமாக ஆக்கிரமித்து விட்டன. யாராவது கம்பத்தின் மீது படர்ந்துள்ள செடிகளை தொட்டாலோ, ஆடு, மாடுகள் மேய்ந்தாலோ மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனே கம்பத்தை சுற்றியுள்ள செடி, கொடிகளை அகற்றவேண்டும்.





